தங்கம் விலை: நேத்து மகிழ்ச்சி இன்னைக்கு சோகம்!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 48 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.


சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு நாட்களில் தங்கம் விலை சற்று குறைக்கப்பட்டிருந்த நிலையில்,


இன்று தங்கம் விலை உயர்வு தொடங்கிவிட்டது. நவம்பர் மாதத்தைப் போலவே இந்த மாதமும் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்படுமா என்ற அச்சம் வாடிக்கையாளர் மத்தியில் நிலவுகிறது.


ஆபரணத் தங்கத்தின் விலை

இன்று (டிசம்பர் 3) சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.3,623 ஆக உள்ளது. நேற்றைய தினத்தில் இதன் விலை ரூ.3,617 ஆக இருந்தது. நேற்றைய விலையிலிருந்து 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 28,936 ரூபாயிலிருந்து இன்று 28,984 ரூபாயாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 48 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.


Popular posts
<no title>பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் மும்பை- குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே செயல்படுத்த
சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தினசரி ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று உணவு வழங்கி வருகின்றனர்.
Image
தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டது.
Image
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் மும்பை- குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே செயல்படுத்த
Image
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சென்னை மருத்துவர் சைய்மன் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததை கண்டித்து மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனம்
Image